லெபனானில் அகதிகளால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக ராணுவம் குற்றச்சாட்டு
லெபனானில் அகதிகளால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
18 July 2023 10:02 PM GMTஇளைஞர்கள் செய்யும் குற்றத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு
போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் செய்யும் குற்றத்தால் நாட்டின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
25 Jun 2023 4:01 PM GMTஓசூர் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர்:ஓசூர் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்புஓசூர் அருகே...
9 Jun 2023 7:30 PM GMTமளிகைக் கடைகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பல்
உடுமலை பகுதியில் மளிகைக் கடைகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலிடமிருந்து வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 March 2023 6:14 PM GMTகுற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்க வேண்டும்
ஒரு வழக்கு என்பது குற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் போலீசாருக்கு அறிவுரை வழங்கி பேசினார்
23 Jan 2023 6:45 PM GMTஇன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னை போல் தோற்றம் கொண்டவரை காரோடு எரித்து கொன்ற அரசு அதிகாரி - தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்
சினிமா பானியில் நடைபெற்ற கொலை சம்பவத்தை தர்மா வாக்குமூலமாக தெரிவிக்க, அதனை கேட்ட போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
19 Jan 2023 6:29 AM GMTபணம் தர மறுத்த பெற்றோரை சரமாரியாக தாக்கிய மகன்.. தந்தை உயிரிழப்பு..!
புதுடெல்லியில் பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
7 Oct 2022 3:11 PM GMTசத்தீஸ்கர்: பாத்திரங்கள் திருட்டு- சந்தேகத்தில் பக்கத்துவீட்டுக்காரர் அடித்துக்கொலை
சத்தீஸ்கரில் வீட்டிலிருந்த பாத்திரங்கள் காணாமல் போனதால், திருடியதாக கூறி பக்கத்துவிட்டுக்காரரை அடித்துக்கொன்ற 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
6 Sep 2022 10:44 PM GMTகாமாட்சியின் பலே மோசடி! ஆசை வார்த்தை கூறி ரூ.5 கோடி அபேஸ்...!
காமட்சி, விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மீது சிவசங்கரி குடும்பத்திற்கு சிறிது சந்தேகம் எழுந்ததால் இவர்கள் செலுத்திய முன் பணம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
19 Aug 2022 6:34 AM GMTஉ.பி.: இரு வாரங்களாக காணாமல் போன பெண் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு !
உத்தரப்பிரதேசத்தில் இரு வாரங்களாக காணாமல் போன பெண் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
24 July 2022 11:24 AM GMTகடைக்கு முன் சிறுநீர் கழித்தவரை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை: 3 பேர் கைது
ராஜஸ்தானில், கடைக்கு முன் சிறுநீர் கழித்த நபரை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
11 July 2022 1:24 AM GMTராஜஸ்தான்: தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன் கைது..!
ராஜஸ்தான் மாநிலத்தில் தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன் கைதுசெய்யப்பட்டார்.
11 July 2022 12:51 AM GMT