கன்னடியின் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்; விவசாயிகள் மனு
கன்னடியன் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
10 July 2023 6:45 PM GMTசிறுதானிய பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
9 July 2023 7:00 PM GMTவிவசாயிகளுக்கு பயிற்சி
சேரன்மாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
13 Jun 2023 7:46 PM GMTவிவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
நெட்டூரில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8 Jun 2023 7:00 PM GMTபப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்
மக்காச்சோளம் சாகுபடி கைகொடுக்காததால், விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
14 May 2023 7:00 PM GMTவிவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
வடக்கு விஜயநாராயணத்தில் விவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.
2 May 2023 7:47 PM GMTகுளத்தை மராமத்து செய்ய வலியுறுத்தி சென்னைக்கு நடைபயணம் புறப்பட முயன்ற விவசாயிகள்
வடக்குவிஜயநாராயணம் பெரியகுளத்தை மராமத்து செய்ய வலியுறுத்தி சென்னைக்கு விவசாயிகள் நடைபயணம் புறப்பட முயன்றனர்.
1 May 2023 8:37 PM GMTமின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் மனு
சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
30 April 2023 7:00 PM GMTசூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோாிக்கை
சூறைக்காற்றால் வாழைகள் சேதம் அடைந்ததில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோாிக்கை விடுத்துள்ளார்.
23 April 2023 7:15 PM GMTநுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பாளையங்கோட்டை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
1 April 2023 8:08 PM GMTவிவசாயிகளுக்கு பயிற்சி
சாத்தான்குளம் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
23 March 2023 6:45 PM GMTவிவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
23 March 2023 6:45 PM GMT