வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
23 Aug 2023 8:45 PM GMTவிவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம்
கடையநல்லூர் பகுதியில் விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம் உள்ளது.
22 Aug 2023 7:00 PM GMTவன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
21 Aug 2023 7:01 PM GMTவிவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
அம்பையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
6 Aug 2023 6:41 PM GMTவிவசாயிகள் வேளாண் சுற்றுலா
ராதாபுரம் வட்டார விவசாயிகள் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
3 Aug 2023 7:59 PM GMTகருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்
கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்தனர்.
31 July 2023 7:39 PM GMTவிவசாயிகள் கருத்தரங்கு
கடையம் அருகே கோவிந்தபேரியில் விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
28 July 2023 6:45 PM GMTநெல்லுக்கு பதிலாக பணம் கேட்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
தென்காசி மாவட்ட கோவில்களில் நிலம் குத்தகைதாரர்களிடம் நெல்லுக்கு பதிலாக பணம் கேட்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
25 July 2023 6:45 PM GMTவிவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள்
ஆலங்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
20 July 2023 7:00 PM GMTபாசனத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்; தாசில்தாரிடம், விவசாயிகள் மனு
அம்பையில் பாசனத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என தாசில்தாரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
14 July 2023 6:45 PM GMT