விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
16 Feb 2024 5:50 PM GMT'மத்திய அரசுக்கு விவசாயிகள் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்' - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
விவசாயிகளின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 4:46 PM GMTவிவசாயிகளின் முழுஅடைப்பு போராட்டம்: பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி
மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
16 Feb 2024 7:38 AM GMTபா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கைவிடுவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சீமான்
வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் நாடு தழுவிய அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது.
16 Feb 2024 6:19 AM GMT'விவசாயிகள் போராடும் முறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை' - அரியானா முதல்-மந்திரி
விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்வதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
15 Feb 2024 10:56 AM GMTவிவசாயிகள் போராட்டம்: 30,000 கண்ணீர் புகை குண்டுகளை ஆர்டர் செய்த டெல்லி போலீசார்
விவசாயிகள் நுழைவதை தடுக்க எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எல்லையை ஒட்டிய சந்துகள் மற்றும் தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
15 Feb 2024 7:09 AM GMT3வது நாளில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
15 Feb 2024 1:50 AM GMTமத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை - பஞ்சாப் விவசாய சங்க தலைவர் தகவல்
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசிடம் அழைப்பு வந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
14 Feb 2024 3:00 PM GMT'பாரத் பந்த்' நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு - கே.எஸ்.அழகிரி ஆதரவு
பிப்ரவரி 16-ந்தேதி நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடத்த பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
14 Feb 2024 2:14 PM GMT2-வது நாளில் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு
டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக 10 ஆயிரம் டிராக்டர்களில் படையெடுத்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டது.
14 Feb 2024 4:41 AM GMTடெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் மீது இரவிலும் கண்ணீர் புகை குண்டு வீச்சு
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால், நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றம் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
13 Feb 2024 9:43 PM GMTவிவசாயிகள் பேரணி எதிரொலி; டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்
டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
12 Feb 2024 7:45 AM GMT