காப்புகாட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுப்பு
அரூர்:-அரூர் அருகே காப்புகாட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு மாயமான மாணவியா? என்று கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி...
3 Feb 2023 7:30 PM GMTகாட்டில் தாயுடன் உலா வரும் மிகவும் அரிதான வெள்ளை சிங்கக்குட்டி... வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ
அபூர்வ வெள்ளை சிங்கக் குட்டி ஒன்று, தன் தாயுடன் உலா வரும் வீடியோவை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார்.
16 Dec 2022 2:24 AM GMTமர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு
விருகல்பட்டி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
9 Dec 2022 6:23 PM GMTஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
6 Dec 2022 5:50 PM GMTகிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - பொதுமக்கள் நிம்மதி
விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
17 Nov 2022 12:08 PM GMTதேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியது
தேவூர்:-காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி...
16 Oct 2022 8:00 PM GMTவனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை
வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 Oct 2022 8:34 PM GMTகர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவரை கோபிநத்தம் வனச்சரக அதிகாரிகள் கைது செய்தனர்.
4 Oct 2022 9:28 PM GMTவனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை வேகமாக அகற்றாவிட்டால் ஆபத்து - ஐகோர்ட்டு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
17 Sep 2022 3:51 AM GMTசெங்கல்பட்டில் காட்டில் வனவிலங்குகள் வேட்டை; 2 பேர் கைது
செங்கல்பட்டில் காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2022 12:58 PM GMTவனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்திய 4 பேர் கைது
சுள்ளியா அருகே, வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 July 2022 2:55 PM GMTபீகாரில் காட்டுப்பகுதியில் 612 வெடிகுண்டுகள் பறிமுதல் - மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிரடி
பீகாரில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் 612 வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல்வேற்ய் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
13 July 2022 8:12 PM GMT