- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - பொதுமக்கள் நிம்மதி



விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பிக்கனபள்ளி வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் குருபரபள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்தன. அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த யானைகள், பின்னர் பைனப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே முகாமிட்டன.
இதையடுத்து கடந்த 6 நாட்களாக வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று 3 யானைகளும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire