
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
28 July 2023 6:25 AM
ஆறுமுகநேரி அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணம்
ஆறுமுகநேரி அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? இறந்தது எப்படி? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 July 2023 6:45 PM
வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கேட்டு எம்.எல்.ஏ.வை சிறைப்பிடித்த பொதுமக்கள்:மண்டபத்திற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு
சின்னமனூர் அருகே, வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கேட்டு எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். மண்டபத்திற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jun 2023 6:45 PM
சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
மூடிகெேர அருகே சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி உள்ளது.
7 March 2023 6:45 PM
கர்நாடகத்தில் வனப்பகுதி, வனவிலங்குகளை பொசுக்கும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை
கர்நாடகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனப்பகுதி, வனவிலங்குகளை பொசுக்கும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
24 Feb 2023 8:27 PM
காட்டுயானை பிடிபட்ட நிலையிலும் வனத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல்
கடப்பா அருகே 2 பேரை கொன்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்துவிட்ட நிலையிலும், பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
23 Feb 2023 9:56 PM
காப்புகாட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுப்பு
அரூர்:-அரூர் அருகே காப்புகாட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு மாயமான மாணவியா? என்று கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி...
3 Feb 2023 7:30 PM
காட்டில் தாயுடன் உலா வரும் மிகவும் அரிதான வெள்ளை சிங்கக்குட்டி... வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ
அபூர்வ வெள்ளை சிங்கக் குட்டி ஒன்று, தன் தாயுடன் உலா வரும் வீடியோவை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார்.
16 Dec 2022 2:24 AM
மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு
விருகல்பட்டி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
9 Dec 2022 6:23 PM
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
6 Dec 2022 5:50 PM
கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - பொதுமக்கள் நிம்மதி
விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
17 Nov 2022 12:08 PM
தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியது
தேவூர்:-காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தேவூர் சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி...
16 Oct 2022 8:00 PM