புஞ்சைபுளியம்பட்டியில் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பக்தர்கள் மனு
புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தை மீட்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பக்தர்கள் மனு கொடுத்தனர்.
26 Dec 2022 9:06 PM GMTஅந்தியூர் அருகே விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலம்- சீரமைக்க கோரிக்கை
அந்தியூர் அருகே விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலம்- சீரமைக்க கோரிக்கை
26 Dec 2022 8:55 PM GMT10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
19 Dec 2022 9:06 PM GMTபெருந்துறை அருகே துடுப்பதி பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த பெண்கள்
பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து பெண்கள் மனு கொடுத்தனர்.
19 Dec 2022 8:54 PM GMTரூ.14 கோடி சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
ரூ.14 கோடி சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
28 Nov 2022 9:57 PM GMTகவுரவ கொலை செய்வதாக மிரட்டி வீட்டில் சிறை வைத்துள்ள கர்ப்பிணி மனைவியை மீட்க வேண்டும்- ஈரோடு போலீசில் கணவர் புகார் மனு
மனு
15 Nov 2022 10:13 PM GMTஈரோட்டில் காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவ-மாணவிகள்; கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
கோரிக்கை
15 Nov 2022 10:09 PM GMTகணக்கம்பாளையம் பகவதி நகர் குடியிருப்பில் சிதிலமடைந்து காணப்படும் வீடுகள்- புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கை
கணக்கம்பாளையம் பகவதி நகர் குடியிருப்பில் வீடுகள் சிதிலமடைந்து காணப்படு்கிறது. இதனால் புதிதாக வீடு கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
10 Nov 2022 9:44 PM GMTஅண்ணாமடுவு 3 ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைப்பாலம் கட்டும் பணி- விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
அண்ணாமடுவு 3 ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Nov 2022 9:23 PM GMTகீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறக்க வேண்டும்- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.
10 Nov 2022 9:09 PM GMTகடம்பூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
கடம்பூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
8 Nov 2022 9:46 PM GMTஅவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி செல்ல ஓடையை தூர்வார வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
அவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி செல்ல ஓடையை தூர்வார வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
23 Oct 2022 4:57 PM GMT