இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு
இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
12 March 2023 7:54 PM GMTமெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர்.
22 Feb 2023 9:32 PM GMTஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி: ஐ.நா. அமைப்பு
லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது.
16 Feb 2023 7:24 AM GMTஆட்டோவை விற்று தனுஷ்ேகாடிக்கு தப்பி வந்த டிரைவரின் குடும்பத்தினர்
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு மதிப்பில் ரூ.600-க்கும், அரிசி கிலோ ரூ.300-க்கும் விற்பனையாவதால், அங்கு வாழ முடியாமல் ஆட்டோவை விற்று டிரைவரின் குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு தப்பி வந்தனர்.
4 Feb 2023 6:45 PM GMTஇலங்கையில் இருந்து மேலும் 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வருகை
இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வந்தனர்.
23 Jan 2023 6:45 PM GMTதனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
22 Oct 2022 3:08 PM GMTஇலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியல்
இலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
20 Oct 2022 9:32 PM GMTஇந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி அழைத்துச் செல்ல சிறப்பு குழு அமைத்தது இலங்கை அரசு
அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அழைத்துச் செல்ல இலங்கை அரசு சார்பில் சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
6 Sep 2022 9:35 AM GMTஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை
இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
13 Aug 2022 4:35 AM GMTதனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
19 July 2022 10:13 AM GMTநடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
19 July 2022 7:10 AM GMTபலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை
பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல் திட்டில் தவித்தனர். கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டனர்.
16 July 2022 3:48 AM GMT