இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு

இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு

இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
12 March 2023 7:54 PM GMT
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர்.
22 Feb 2023 9:32 PM GMT
ஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி:  ஐ.நா. அமைப்பு

ஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி: ஐ.நா. அமைப்பு

லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது.
16 Feb 2023 7:24 AM GMT
ஆட்டோவை விற்று தனுஷ்ேகாடிக்கு தப்பி வந்த டிரைவரின் குடும்பத்தினர்

ஆட்டோவை விற்று தனுஷ்ேகாடிக்கு தப்பி வந்த டிரைவரின் குடும்பத்தினர்

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு மதிப்பில் ரூ.600-க்கும், அரிசி கிலோ ரூ.300-க்கும் விற்பனையாவதால், அங்கு வாழ முடியாமல் ஆட்டோவை விற்று டிரைவரின் குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு தப்பி வந்தனர்.
4 Feb 2023 6:45 PM GMT
இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வருகை

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வருகை

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக ராமேசுவரம் வந்தனர்.
23 Jan 2023 6:45 PM GMT
தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்

தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
22 Oct 2022 3:08 PM GMT
இலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியல்

இலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியல்

இலங்கை பெண் அகதிகள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
20 Oct 2022 9:32 PM GMT
இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி அழைத்துச் செல்ல சிறப்பு குழு அமைத்தது இலங்கை அரசு

இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி அழைத்துச் செல்ல சிறப்பு குழு அமைத்தது இலங்கை அரசு

அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அழைத்துச் செல்ல இலங்கை அரசு சார்பில் சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
6 Sep 2022 9:35 AM GMT
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை

இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
13 Aug 2022 4:35 AM GMT
தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை

தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
19 July 2022 10:13 AM GMT
நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு

நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு

தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
19 July 2022 7:10 AM GMT
பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை

பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை

பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல் திட்டில் தவித்தனர். கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டனர்.
16 July 2022 3:48 AM GMT