வினாடிக்கு 168 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்
காரைக்கால் பகுதி குறுவை சாகுபடிக்கு தினமும் வினாடிக்கு 168 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
14 Oct 2023 4:17 PM GMTகுறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 Sep 2023 7:02 AM GMTஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்
குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sep 2023 6:45 PM GMTகுறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் நிவாரணம்: வேளாண் துறை அறிவிப்பு
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.
22 Sep 2023 11:19 AM GMTகுறுவை சாகுபடி பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
7 Sep 2023 5:50 AM GMTகுறுவை சாகுபடிக்கு உடனடியாக நிவாரணம் வழங்குக - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
குறுவை சாகுபடிக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
7 Sep 2023 4:59 AM GMTகுறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
26 Aug 2023 11:00 PM GMTதஞ்சை மாவட்டத்தில் இலக்கை எட்டியது குறுவை சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடைபெற்றுள்ளது. இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது.
26 July 2023 8:45 PM GMTகறம்பக்குடி பகுதியில் குறுவை சாகுபடி தப்புமா?
கறம்பக்குடி பகுதியில் உள்ள காவிரி கிளை வாய்க்கால்கள் தண்ணீர் வராமல் வறண்டு கிடப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி தப்புமா? என விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
20 July 2023 6:37 PM GMTஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 July 2023 6:45 PM GMTமதுக்கூரில், குறுவை சாகுபடி பணிகள்
மதுக்கூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆய்வு செய்தார்.
29 Jun 2023 6:33 PM GMT35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி
நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ் தெரிவித்துள்ளார்.
30 July 2022 2:52 PM GMT