சனாதன ஒழிப்பு மாநாடு: சிபிஐ விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.!
சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 Sep 2023 7:13 AM GMTலாலு பிரசாத் ஜாமினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு
பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
18 Aug 2023 9:34 AM GMT'கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 3:48 PM GMTபுதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான லஞ்ச புகார் - சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு
ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக சட்டத்திருத்தத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Aug 2023 2:23 PM GMTகிருஷ்ணகிரி வெடி விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தல்
அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.
1 Aug 2023 10:24 AM GMTலாலு பிரசாத் யாதவ் குடும்பம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
லாலு பிரசாத் யாதவ் குடும்பம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
4 July 2023 7:11 AM GMTலஞ்சம் கேட்டதாக புகார்.. ஷாருக் கான் மகனை கைதுசெய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரிக்கு சிபிஐ சம்மன்!
ஆர்யன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
18 May 2023 7:56 AM GMTமத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
14 May 2023 9:26 AM GMTபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமரை விமர்சித்த காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு சி.பி.ஐ. சம்மன்
முன்னாள் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
21 April 2023 4:02 PM GMTகோடநாடு வழக்கு: சிபிஐ விசாரணை கோர உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி
கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோர உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 April 2023 11:20 AM GMTசாத்தான்குளம் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை தாமதமாக்கி வருவதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
19 April 2023 10:05 AM GMTசி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆஜரனார்.
16 April 2023 6:38 AM GMT