திரிஷாவை சேர்க்க யோசிக்கிறார்கள்!
‘சி–3’ படத்தை அடுத்து டைரக்டர் ஹரி, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
‘சி–3’ படத்தை அடுத்து டைரக்டர் ஹரி, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவராக திரிஷாவை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்திருந்தார்கள்.
திரிஷா, ‘பீட்டா’ பிரச்சினையில் சிக்கியதால் அனாவசிய பிரச்சினைகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தியதால், படக்குழுவினர் தற்போது யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம்!
திரிஷா, ‘பீட்டா’ பிரச்சினையில் சிக்கியதால் அனாவசிய பிரச்சினைகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தியதால், படக்குழுவினர் தற்போது யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம்!