சண்டை
நிறைய ஆண்களுடன் பழகி இருக்கிறேன்; ஊர் சுற்றி இருக்கிறேன். ஆனால் ஒருவரின் சகவாசம் மட்டும் சண்டையில் முடிகிறது.
‘‘நிறைய ஆண்களுடன் பழகி இருக்கிறேன்; ஊர் சுற்றி இருக்கிறேன். ஆனால் ஒருவரின் சகவாசம் மட்டும் சண்டையில் முடிகிறது. என்னுடன் சத்தமில்லாமல் ஊர் சுற்றுபவர்களை விட சண்டையிலும், சர்ச்சையிலும் மாட்டிவிடும் அவரை தான் மனம் தேடுகிறது’’
–கங்கனா ரணாவத்.
–கங்கனா ரணாவத்.