தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நடிகை!

‘வழக்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆறு எழுத்து நடிகைக்கு கைவசம் படங்களே இல்லை.

Update: 2017-11-22 08:39 GMT
‘வழக்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆறு எழுத்து நடிகைக்கு கைவசம் படங்களே இல்லை. இந்த நிலையில் அவர், “கவர்ச்சியாக நடிக்க தயார்” என்று அறிவித்தார். என்றாலும் பலன் இல்லை. அவருக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இதையடுத்து அவர் ஒரு தயாரிப்பாளரிடம், “அழகே இல்லாத நடிகைகள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். எனக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள், போதும்” என்று கெஞ்சினாராம்!

மேலும் செய்திகள்