சிம்புவுக்கு அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மிக தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி பெண் இதுவரை அமையவில்லை.
அதனால், ``எனக்கு திரு மணமே வேண்டாம்...இப்படியே இருந்து விட்டு போகிறேன்'' என்று விரக்தியுடன் சிம்பு கூறுகிறாராம். இதற் காகவே மணப்பெண் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள், அவருடைய பெற்றோர்கள்!