சிறுவர்களை வைத்து படம் தயாரிக்கிறார்கள்!

டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்!

Update: 2019-02-06 10:20 GMT
சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து தயாரித்த ‘கோலி சோடா’ படம் வெற்றிகரமாக ஓடியதால், அதே பாணியில் சிறுவர்களை கதை நாயகர்களாக்கி சில படங்கள் தயாராகி வருகின்றன. இதுபோன்ற கதையுடன் ஏற்கனவே 2 படங்கள் வெளிவந்தன.

என்றாலும், 2 புதுமுக டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்!

மேலும் செய்திகள்