முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம்

3 சிறுவர்களை கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம் தயாராகிறது

Update: 2019-05-03 05:51 GMT
3 சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம் தயாராகிறது. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு ஓடிப்போன ஒருவன் வசதியாக சொந்த ஊர் திரும்புகிறான். அவனைப்போல் அதே ஊரை சேர்ந்த 3 சிறுவர்களும் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். அவர்கள் என்ன ஆகிறார்கள்? என்பதே ‘பிழை’ படத்தின் கதை என்கிறார், படத்தின் டைரக்டர் ராஜவேல் கிருஷ்ணா.

ஆர்.தாமோதரன் தயாரிக்கும் இந்த படம் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சோளிங்கர், திருத்தணி, சித்தூர் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.

மேலும் செய்திகள்