விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்
ராகுல் பரமஹம்சா இயக்கத்தில், கோபி தயாரித்துள்ள படம், `கருத்துக்களை பதிவு செய்.' இது, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை.
சமூகவலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் `கருத்துக்களை பதிவு செய்'. இந்த படத்துக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.