நடிக்க வந்தது ஏன்?

மறைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் கணவரின் மறைவுக்கு பிறகு டி.வி. தொடர்கள் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

Update: 2019-12-10 09:04 GMT
தற்போது கீதா கைலாசம், ‘கட்டில்’ என்ற படத்தில், கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகி, சிருஷ்டி டாங்கே. எடிட்டர் பி.லெனின் கதை -வசனத்தை எழுதியிருக்கிறார். பாரம்பரிய விஷயங்களின் முக்கியத்துவத்தை சொல்லும் குடும்ப படமாக, ‘கட்டில்’ தயாராகிறது. 

மேலும் செய்திகள்