வலையில் சிக்கிய கதாநாயகன்

‘ஈஸ்வரன்,’ ‘பூமி’ படங்களின் கதாநாயகியான நிதி அகர்வால், தமிழ் பட உலகை விட, தெலுங்கு பட உலகம் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறார்.

Update: 2021-05-14 12:43 GMT
அங்கு இவர், பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார். விருந்து முடிந்ததும், ‘‘எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’’ என்று வேண்டி, விரும்பி கேட்டுக் கொண்டார். இவருடைய வலையில், ஒரு பெரிய மீன் சிக்கியிருக்கிறதாம். அந்த மீனின் பெயர், மகேஷ்பாபு.

மேலும் செய்திகள்