விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2021-10-04 18:42 GMT
இளையான்குடி, 
இளையான்குடி காமராஜர் தெருவை சேர்ந்தவர் முகமது பாருக் (வயது70).இவர் இளையான்குடி கண்மாய் கரை அருகே உள்ள மேலப்பள்ளிவாசல் செல்லும் வழியில் சாலையில் நடந்து வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  இளை யான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்