நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி -குலாம் நபி ஆசாத்
நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
நாட்டின் சிறந்த தலைவர், எழுத்தாளர், அரசியல்வாதி கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்புவது கடினம். நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி எனக்குறிப்பிட்டுள்ளார்.