பிப்ரவரி 28-ல் நாடு முழுவதும் ஒரு கோடி பேருடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி பேருடன் கலந்துரையாடுகிறார்.
பிப்-28-ம் தேதி காணொலியில் பிரதமர் மோடியுடன் ஒரு கோடி பேர் கலந்துரையாட பாஜக ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் 15,000 இடங்களில் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். இதனையடுத்து நமோ ஆப், டுவிட்டரில் பதிவு செய்து கலந்துரையாடல் நடைபெறும் இடங்களை அறிந்து கொள்ளலாம்.