காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது.

Update: 2019-06-11 13:32 GMT
சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகளுடன் சண்டை வெடித்தது. இருதரப்பு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்