மத்திய பிரதேசத்தில் மணலில் புதைந்து 5 தொழிலாளர்கள் பலி

மத்திய பிரதேசத்தில் மணலில் புதைந்து 5 தொழிலாளர்கள் பலியாகினர்.

Update: 2019-06-22 21:45 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை தொழிலாளர்கள் நேற்று டிராக்டரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

அப்போது மணல் மேடு சரிந்ததால் 5 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

மேலும் செய்திகள்