மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர்- கர்நாடக அரசு

மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-06-27 17:17 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து கர்நாடகம் திரும்புவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்