இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொலைசெய்யப்பட்டனர்.
சண்டிகார்
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொலைசெய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவல்காரர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் அதிகாலை 4:45 மணியளவில் பிகிவிந்த் நகரமான தரன் தரனுக்கு அருகிலுள்ள தால் எல்லை அருகே நிகழ்ந்தது.
103 வது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறியும் அவர்கள்நுழைந்து உள்ளனர்.வீரர்கள் தடுத்ததும் அவர்கள் துப்பக்கியால் சுடத்தொடங்கி உள்ளனர். தொடர்ந்து இந்தியவீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.