கொரோனா தொற்று குணமடைந்த நோயாளிகளுக்கு பல்வேறு பக்க விளைவுகள் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Update: 2020-09-30 16:14 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், தொற்று குணம் அடைந்த பிறகும் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். உடலில் லேசான மாற்றங்கள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுக அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்