மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

Update: 2020-11-14 11:27 GMT
சம்பாய்,

மிசோரம் மாநிலம் சாம்பாய் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 119 கிலோ மீட்டர் தூரத்தில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு ஆனது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. 

மேலும் செய்திகள்