பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படனர்
புதுடெல்லி:
பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அட்டாரி அருகே அதிகாலை 2:30 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் நுழைய முயன்றனர். இதை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) அவர்களை சுட்டுக் கொன்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிதுள்ளன.அந்த பகுதியில் அடர்த்தியான மூடுபனி சூழ்ந்துள்ளது. மேலும் விரிவான விவரங்கள் இதுவரை வெளியாக வில்லை