ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-03-25 11:35 GMT
புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரில்  ஸ்ரீநகரின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்  இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை,  வீரர்கள் 2 பேர்  வீரமரணம் அடைந்தனர் மற்றும்  இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கம்  ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர்   ஐ.ஜி. விஜய் குமார் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்