உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Update: 2021-09-11 02:45 GMT
டோராடூன், 

உத்தரகாண்டில் இன்று காலை சேலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று காலை 5.58 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக உள்ளூர் மக்கள் சிலர்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது. 

ஜோஷிமாத் நகரில் இருந்து 31 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்