காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரின் உரி மண்டலத்தில் ராம்பூரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர்.

Update: 2021-09-23 22:18 GMT
அவர்கள் சரணடைய மறுத்தபோது ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தி 3 பயங்கரவாதிகளை வீழ்த்தினர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்பட அதிக அளவில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஊடுருவ முயன்றவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று உடனடியாகத் தெரியவில்லை.

மேலும் செய்திகள்