கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு

கர்நாடகாவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

Update: 2021-10-25 23:48 GMT


பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றி பெங்களூரு நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியை கூறும்போது, கொரோனா தொடர்புடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்