கர்நாடகாவில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மாண்டியா,
கர்நாடகாவின் மாண்டியா நகரில் நெலமகனஹள்ளி அருகே லாரி மற்றும் ஆட்டோ ஒன்ற மோதி கொண்டதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.