கர்நாடகாவில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-11-19 16:32 GMT
மாண்டியா,


கர்நாடகாவின் மாண்டியா நகரில் நெலமகனஹள்ளி அருகே லாரி மற்றும் ஆட்டோ ஒன்ற மோதி கொண்டதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்