அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி

அசாமில் போலீஸ் துறையில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.

Update: 2021-11-23 16:05 GMT

கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்னும் ஒரு வாரத்தில் அசாம் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிடும்.

அதன்படி, அசாமில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்