கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2021-11-25 17:48 GMT


திருவனந்தபுரம்,


தெற்கு அந்தமான் கடலில் வருகிற 29ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்