காஷ்மீர்; பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.
போலீசாரும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து என்கவுண்ட்டரில் ஈடுபட்டு வருகின்றனர் என காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.