புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-20 19:30 GMT

கோப்புப்படம் 

புல்வாமா,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

"புல்வாமாவின் லரோ-பரிகம் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர் என்றும், விவரங்கள் தொடரும்" என்றும் காஷ்மீர் மண்டல காவல்துறை எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்