ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணி

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் (எஸ்.பி.எம்.சி.ஐ.எல்) சார்பில் நல அலுவலர், மேற்பார்வையாளர், அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர், செயலக உதவியாளர் உள்பட 135 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2021-05-15 12:19 GMT
பதவி இடங்களை பொறுத்து ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் போன்ற படிப்புகளில் தேர்ச்சியும் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-6-2021. மேலும் விரிவான விவரங்களை www.spmcil.com/Interface/home.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்