முகநூலில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது

2 people arrested for spreading defamation on Facebook;

Update:2022-11-16 00:15 IST

போடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), சடையாண்டி நகரை சேர்ந்த பாஸ்கரன் (43) ஆகிய இருவரும் முகநூலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக வார்த்தைகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் நேற்று போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்