பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது
பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மணப்பாறை:
மணப்பாறை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நடுவிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்(வயது 25), பிரகாஷ்(25) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் மணப்பாறை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.