எதிர்க்கட்சிகள் புகார்: ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு
எதிர்க்கட்சிகளின் புகாரினை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு துணை ராணுவத்தினை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை,
இதனை தொடர்ந்து, 3 கம்பெனி துணை ராணுவப்படை சென்னைக்கு வந்துள்ளது. இந்நிலையில், கூடுதலாக துணை ராணுவ படைகளை பயன்படுத்த ஆணையம் முடிவு செய்தது.
இதனை அடுத்து ஆர்.கே. நகர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 7 கம்பெனி துணை ராணுவத்தினர் 2 நாட்களில் சென்னைக்கு வரவுள்ளனர்.
இதனை தொடர்ந்து, 3 கம்பெனி துணை ராணுவப்படை சென்னைக்கு வந்துள்ளது. இந்நிலையில், கூடுதலாக துணை ராணுவ படைகளை பயன்படுத்த ஆணையம் முடிவு செய்தது.
இதனை அடுத்து ஆர்.கே. நகர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 7 கம்பெனி துணை ராணுவத்தினர் 2 நாட்களில் சென்னைக்கு வரவுள்ளனர்.