காஞ்சிபுரம் சிறுநல்லூரில் பேருந்து மீது கார் மோதி விபத்து : 4 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே சிறுநல்லூரில் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.

Update: 2019-02-23 00:58 GMT

சென்னை, 

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுநல்லூரில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால், நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்ப்படுகிறது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் செய்திகள்