பராமரிப்பு பணி; செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் இன்று ரத்து

பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுகிறது.

Update: 2019-06-23 04:06 GMT
சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் இன்று காலை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்