வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு லேசான மழை
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.