கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது" - மாவட்ட ஆட்சியர்

கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது" என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2020-04-18 12:29 GMT
கடலூர், 

கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  

கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இல்லை  என்றும்  "மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும், ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்