கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது" - மாவட்ட ஆட்சியர்
கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது" என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இல்லை என்றும் "மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும், ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.