தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2020-07-02 10:58 GMT
சென்னை,

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் முதலீட்டாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழிற்சூழல் மற்றும் ஊக்கச்சலுகைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்