அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2020-09-02 14:03 GMT
சென்னை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்