“அறிவியலின் கொடையான தடுப்பூசியை போட்டுக்கொள்வோம்” மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
“அறிவியலின் கொடையான தடுப்பூசியை போட்டுக்கொள்வோம்” மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் வருமாறு:-
இன்று (நேற்று) தேசிய தடுப்பூசி தினம். மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா பிடியில் இருந்து நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ள, எவ்வித தயக்கமும் இன்றி அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.தவறாமல் முககவசமும் அணிவோம். கொரோனாவை வெல்வோம்.
இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.